tamizhar ஏற்காட்டில் 31ம் தேதி கோடை விழா தொடக்கம் நமது நிருபர் மே 29, 2019 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 44வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்காக 10 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன